ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கடலை நோக்கி போனோரே..

ஞாயிரு  மாலை வேளையில் சற்றே இளைப்பாறி கொண்டு இருந்த நேரத்தில் சும்மா  தானே இருக்கோம், கடற்கரை வரை போகலாமே என்று நினைத்து அம்மணியும் அடியேனும் செல்ல.. 

அங்கே கிடைத்த காட்சிகள் எங்களை மலைத்திட செய்தன.

நீங்களும் பாருங்களேன்.











4 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...