செவ்வாய், 11 மே, 2021

கவி பாடி ஆட்டையை போடும் கலாச்சாரம்








நம் முன்னோர்கள் காலத்தில் புலவர்கள் அரண்மனைக்கு சென்று அரசனை பாராட்டி கவிதை பாடி பொற்காசுகளோடு இல்லம் திரும்பார்கள் என்று கேள்வி.


அதே பாணி இன்றும் தொடருகின்றது. இந்த காலத்தில் யார் ஆட்சிக்குவந்தாலும் அவர்களை பாராட்டி ஒரு கவிதை எழுதி சென்னைக்கு அருகே  சில பல கிரௌண்ட் நிலத்தை புலவர் ஒருவர் சிறிது கொண்டே பெறுவார் என்றும் கேள்வி.


நாமும் சராசரி மனிதன் தானே.. ஸ்டாலினை பாராட்டி ஒரு கவிதை எழுதுவோம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...