tag:blogger.com,1999:blog-7481902790307935690.post9031970626327814109..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": பாவாணர் வாரிசின் பரிதாபம்.விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-48417515094227900412021-09-14T09:22:25.416-07:002021-09-14T09:22:25.416-07:00திரு ராஜகோபாலன் எழுதியிருப்பது ரீச் ஆகித்தான் நியூ...திரு ராஜகோபாலன் எழுதியிருப்பது ரீச் ஆகித்தான் நியூஸ் 18 ல் எடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. <br /><br />நல்லது நடக்கும் என்று நம்புவோம். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-67901127390719969772021-09-14T08:50:50.361-07:002021-09-14T08:50:50.361-07:00விசு உங்கள் தளம் திறக்கவே முடியாமல் இருந்தது. இன்ற...விசு உங்கள் தளம் திறக்கவே முடியாமல் இருந்தது. இன்றைக்கு மீண்டும் முயற்சி செய்த போது திறந்துவிட்டது. <br /><br />பதிவு வாசித்தேன். வருத்தமான விஷயம். அவரைப் பேட்டியும் எடுத்திருக்கிறார்கள். தேவநேயப் பாவாணரின் அண்ணன் பேத்தி ரேச்சல் அவர்களின் பேட்டி இந்தச் சுட்டி. https://www.youtube.com/watch?v=wjOq6qJKCyw<br /><br />https://www.youtube.com/watch?v=RoiVGbC01R4 இந்தச் சுட்டி நான் முன்பே பாத்திருக்கிறேன். இதில் பாவாணரின் மகன் வழிப் பேத்தி எஸ்தர் செல்வராணி அவர்களுக்கு அரசு சார்பில் நிலம் கொடுக்கப்படும் என்று சொல்லியிருப்பது கொடுக்கபடவில்லை என்று சொல்லியிருக்கிறார். <br /><br />இங்கு பதிவில் ரேச்சல் என்று இருப்பதைப் பார்த்ததும் இந்த வீடியோவும் நினைவுக்கு வந்தது. <br /><br />வேதனையான விஷயம்.<br /><br />(இரு சுட்டிகளிலும் செய்தி வாசிக்கும் பெண்கள் தேவநேயப் பாவாணர் என்பதை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதைக் கேட்டு மயங்கி விழுந்துவிடாதீர்கள் விசு!!!! பாவாணர் கேட்டிருந்தால்!!? தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்க!)<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-59052688929086026272021-08-23T21:06:12.426-07:002021-08-23T21:06:12.426-07:00நல்லது நடக்கட்டும்...நல்லது நடக்கட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-12300203730483669862021-08-23T16:42:34.407-07:002021-08-23T16:42:34.407-07:00சேவை செய்தவர்களை காலப்போக்கில் மக்கள் மறந்துவிடுக...சேவை செய்தவர்களை காலப்போக்கில் மக்கள் மறந்துவிடுகிறார்கள். அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com