tag:blogger.com,1999:blog-7481902790307935690.post6374714800214226461..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": பரதேசியின் காதலிகள்.. பகுதி 5 (என்னத்த சொல்லுவேன்)விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28599412339054660892015-11-26T09:53:27.601-08:002015-11-26T09:53:27.601-08:00செல்வா அருமை! அழகோ அழகு!!!! சொல்லா காதலா..
இல்லை....செல்வா அருமை! அழகோ அழகு!!!! சொல்லா காதலா..<br />இல்லை..<br />அது சொர்க்கத்தின் <br />காதல்.<br /><br />விழிமோதி<br />வழிமாறும்<br />காதலில்லை..//<br /><br />யப்பா இப்படி எல்லாம் நீங்க எழுதித் தள்ளினா....நாங்கல்லாம் எங்க போறதப்பு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-64890889234348194992015-11-26T00:20:52.834-08:002015-11-26T00:20:52.834-08:00நானும் இரண்டு ராஜாத்திகளுக்கு
அப்பனாய் இருந்து அந்...நானும் இரண்டு ராஜாத்திகளுக்கு<br />அப்பனாய் இருந்து அந்த சுகத்தை அனுபவிப்பவன் என்பதால்<br />நானும் உங்கள் கட்சிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-19274042380711215942015-11-26T00:18:58.028-08:002015-11-26T00:18:58.028-08:00சுவையுடன் தங்கள் கதையைச்
சொல்லிப்போனவிதம் அருமை
ர...சுவையுடன் தங்கள் கதையைச்<br />சொல்லிப்போனவிதம் அருமை<br /><br />ராஜாவை ராணி மற்றும் ராஜாத்திகளுடன்<br />பார்க்க மிக்க மகிழ்வாய் இருக்கிறது<br /><br />இதே சந்தோஷத்துடன் தாங்கள் நீடுழி வாழ<br />அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்<br /><br />வாழ்த்துக்களுடன்...<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69353228495376300332015-11-25T21:07:54.469-08:002015-11-25T21:07:54.469-08:00 செல்வா.. இது எனக்கு தேவையா? ஏழைக்கு ஏத்த எளுருண்ட... செல்வா.. இது எனக்கு தேவையா? ஏழைக்கு ஏத்த எளுருண்டை போல் நான் எனக்கு தெரிந்த தமிழில் எழுத உன் செந்தமிழ் பின்னோட்டம். இனிமேல் யாரும் என் பதிவை படிக்க மாட்டார்கள். உன் பின்னூட்டத்தை படிப்பார்கள்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-68698615054055853052015-11-25T21:03:41.699-08:002015-11-25T21:03:41.699-08:00ஈழத்துராணியென
இதயத்தில்
ஒட்டிய கவிதை..
உன் மொழியி...ஈழத்துராணியென<br />இதயத்தில்<br />ஒட்டிய கவிதை..<br /><br />உன் மொழியில்<br />கவிதை கண்டோம்..<br />உள்ளமெல்லாம்<br />உவப்பு கொண்டோம்.<br /><br />சொல்லா காதலா..<br />இல்லை..<br />அது சொர்க்கத்தின் <br />காதல்.<br /><br />விழிமோதி<br />வழிமாறும்<br />காதலில்லை..<br /><br />இதயத்தின் <br />அடி ஆழம்<br />சொல்லும் காதல்..<br /><br />வார்த்தைகள்<br />எப்படியாயின்<br />என்ன?<br />காதல் கண்டோம்..<br />காதலே கண்டோம்..<br /><br />மாவீரன்<br />பிறந்த நாளில்<br />மறக்க முடியா <br />வாழ்க்கை கவிதை..<br /><br />ஈழத்து வேந்தே!<br />ராசாத்திகளின்<br />இனிய தந்தையே!<br /><br />இன்னும் எழுது<br />இதயத்திலிருந்து<br />இணையத்தில்..<br /><br />இறுகிக்கிடக்கும்<br />பல<br />இதயங்கள்<br />உருகட்டும்..<br /><br />உன் வாழ்வில்<br />எந்நாளும்<br />இன்பமே<br />இறுகட்டும்.<br /><br />வாழ்த்துக்களும்..<br />வணக்கங்களும்.<br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-2649705130819772202015-11-25T20:10:26.590-08:002015-11-25T20:10:26.590-08:00பின்னிப்புட்டீங்க விசு! க(வி)தை அருமை! எல்லா தளத...பின்னிப்புட்டீங்க விசு! க(வி)தை அருமை! எல்லா தளத்துலயும் புகுந்து விளையாடுகின்றீர்கள்! ரசித்தோம்...வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-76174182589509183612015-11-25T17:54:15.842-08:002015-11-25T17:54:15.842-08:00க(வி)தை அருமை...க(வி)தை அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-17312302116739186632015-11-25T17:41:40.039-08:002015-11-25T17:41:40.039-08:00வணக்கம்
அற்புதம்... இரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்ற...வணக்கம்<br />அற்புதம்... இரசித்தேன் வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com