tag:blogger.com,1999:blog-7481902790307935690.post963721705551407213..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": ஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு..விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-64465757508568203682016-07-02T06:36:04.423-07:002016-07-02T06:36:04.423-07:00நல்லதோர் பகிர்வு. ஒவ்வொரு இடத்திலும் இப்படியே.......நல்லதோர் பகிர்வு. ஒவ்வொரு இடத்திலும் இப்படியே.... எவருக்கும் சட்டம் மீது பயமில்லை. எதைச் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது - அரசியல் அப்படி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87792313942311855232016-07-01T04:43:15.034-07:002016-07-01T04:43:15.034-07:00சகோதரி படுகொலை அதிர்ச்சியானதுதான். கொலை நடந்தது கா...சகோதரி படுகொலை அதிர்ச்சியானதுதான். கொலை நடந்தது காலை 6.10 மணிக்கு. இங்கு எல்லோருமே சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு போன்ற ரயில் நிலையங்களை, கோயம்பேடு பேருந்து நிலையம் போல நினைத்துக் கொள்கிறார்கள். பேருந்து நிலையத்தில் இந்த நேரத்தில் ஈ மொய்ப்பது போல ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். <br /><br />ஆனால், காலை 6.30 மணி வரை ஒரு நான்கைந்து நபர்கள் மட்டுமே முழு ரயில் நிலையத்திலும் இருப்பார்கள். காலை 7.00 மணிக்குத்தான் பீக்-அவர் ஆரம்பிக்கும். அலுவலகம் போகும் நபர்கள் மொய்க்கத் தொடங்குவார்கள். அதனால் அந்நேரத்தில் இந்த கொலையை ஓரிரண்டு பேர்தான் பார்த்திருப்பார்கள். அலறல் கேட்டு தள்ளி நின்றவர்கள் கவனிப்பதற்குள் அவன் ஓடியிருப்பான். அதனால் கொலையை பார்த்தவர்கள் நூறு பேர் இருப்பார்கள் என மீடியா சொல்லும் கதையை நம்பாதீர்கள். ஒருநாள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் காலை ஆறு மணிக்கு வந்து கவனியுங்கள். உங்களுக்கே புரியும். <br /><br />உயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58105713832513851712016-07-01T00:14:15.167-07:002016-07-01T00:14:15.167-07:00நல்ல பதிவு விசு. பார்க்கப் போனால் இங்கு எல்லோர் மன...நல்ல பதிவு விசு. பார்க்கப் போனால் இங்கு எல்லோர் மனதில் இருப்பதையும் சொல்லிவிட்டீர்கள். <br /><br />கீதா: நான் மீடியாவையும் சரி, போலீசையும் சரி நம்பவில்லை. ஏனென்றால் நம்பும் வகையில் யாரும் இல்லை. இங்கு நீதி நேர்மை எதுவும் இல்லை எல்லாமே ஆதாயம் அடிப்படையில்தான். தர்மம் என்பதும் இல்லை எந்த ஊடகத்திற்கும்.<br /><br />உங்கள் அப்பத்தா சூப்பர்!!! அவர்கள் கதை நன்றாகவே தெரியுமே! தைரியமான பாட்டி!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-6302829872293443482016-06-30T20:42:44.271-07:002016-06-30T20:42:44.271-07:002012-ல் காரைக்காலில் ஆசிட் வீச்சு மூலம் கொல்லப் பட...2012-ல் காரைக்காலில் ஆசிட் வீச்சு மூலம் கொல்லப் பட்ட வினோதினி வழக்கில் 2 நாட்களுக்கு முன்னர் தான் ஆயுள் தண்டனை தீர்ப்பாகியிருக்கு. அவனும் உள்ள போய் யோகா செஞ்சு காட்டினா விரைவில் விடுதலை ஆகலாம்.<br /><br />நந்தா படத்தில் பாலியல் பலாத்காரம் செய்த ஒருவனை சூர்யா அறுத்து விட்ருவார், அதற்கு ராஜ்கிரண் சொல்லும் விளக்கம், "இவனெல்லாம் ஜெயிலுக்கு போய் மூணு வேளையும் நல்லா தின்னுட்டு உடம்ப வளர்த்துட்டு, வெளிய வரும் போது அடுத்து எவ கிடைப்பான்னு கையில புடிச்சுட்டே வருவான், அதான் அறுத்து விட்டாச்சாச்சுன்னு.."<br /><br />ஆணவக் கொலைகளை எதிர்த்து போராட்டம் பண்ணுவோருக்கும் அறிக்கை விடுவோருக்கும் எதிராக என்ன பண்ணுவது என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டிருந்த நாய்களுக்கு வகையாக மேட்டர் சிக்கியதும் குரைக்க ஆரபித்து விட்டன.<br /><br />மேற்கண்ட சம்பவத்தில் இப்போ என்ன சொல்றாங்கன்னா, CCTV இருந்துச்சாம், ஆனா வேலை செய்யலயாம்!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-5283454521299271922016-06-30T20:39:32.667-07:002016-06-30T20:39:32.667-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-22615499668996905672016-06-30T16:31:47.534-07:002016-06-30T16:31:47.534-07:00முழுக்க முழுக்க உண்மை! கூறுகெட்ட அரசாங்கம், அதைத் ...முழுக்க முழுக்க உண்மை! கூறுகெட்ட அரசாங்கம், அதைத் தேர்ந்தெடுத்த மக்கள்??? என்னத்தச் சொல்றது!!!Ranganathan Purushothamanhttps://www.blogger.com/profile/02264487527117685557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30234177542813407762016-06-30T16:09:23.647-07:002016-06-30T16:09:23.647-07:00அறச் சீற்றமும்
அதைச் சொல்லிப்போனவிதமும் அருமை
வாழ்...அறச் சீற்றமும்<br />அதைச் சொல்லிப்போனவிதமும் அருமை<br />வாழ்த்துகளுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30112528499642988322016-06-30T11:32:47.076-07:002016-06-30T11:32:47.076-07:00எல்லோருடைய மனதில் இருந்ததையும் அப்படியே அள்ளி கொட்...எல்லோருடைய மனதில் இருந்ததையும் அப்படியே அள்ளி கொட்டி விட்டீர்கள். அந்த செய்தியைப் படித்ததில், பார்த்ததில் இருந்து ஒருவித இனம் தெரியாத பதற்றம். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-66619610578989167212016-06-30T10:57:37.077-07:002016-06-30T10:57:37.077-07:00அருமையான பதிவு
காலம் பதில் சொல்லும்
http://www.yp...அருமையான பதிவு<br />காலம் பதில் சொல்லும்<br /><br />http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-51517408782526590492016-06-30T10:57:02.425-07:002016-06-30T10:57:02.425-07:00அருமையான பதிவு
காலம் பதில் சொல்லும்
http://www.yp...அருமையான பதிவு<br />காலம் பதில் சொல்லும்<br /><br />http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-32268109439811810802016-06-30T10:33:49.413-07:002016-06-30T10:33:49.413-07:00இந்தக் கட்டுரையின் ஒவ்வொருவார்த்தையும் ஏற்கக்கூடிய...இந்தக் கட்டுரையின் ஒவ்வொருவார்த்தையும் ஏற்கக்கூடிய உண்மைகள் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3362182148687611162016-06-30T09:03:19.107-07:002016-06-30T09:03:19.107-07:00Helping-bystander effect
The probability of help ...Helping-bystander effect <br />The probability of help is inversely related to the number of bystanders<br />https://en.wikipedia.org/wiki/Bystander_effectAnonymousnoreply@blogger.com