tag:blogger.com,1999:blog-7481902790307935690.post8458129098767899546..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": கண்ணதாசன் கலாய்த்தது யாரை ....? விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-40653866338143607002015-07-15T09:47:26.792-07:002015-07-15T09:47:26.792-07:00Good!!Good!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-20480835702293524032015-07-15T08:01:10.542-07:002015-07-15T08:01:10.542-07:00ஆழ்ந்த இரங்கல்கள்! கண்ணதாசன், எம்.எஸ்.வி எல்லாம் ஓ...ஆழ்ந்த இரங்கல்கள்! கண்ணதாசன், எம்.எஸ்.வி எல்லாம் ஓர் சகாப்தம்! அவர்களின்றி இந்த உலகு வெறுமை அடைந்து போயிருக்கிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-5506872746473279032015-07-15T05:48:46.561-07:002015-07-15T05:48:46.561-07:00கவிஞர் எழுதிய விஸ்வநாதன் பற்றிய கட்டுரையைப் படிக்க...கவிஞர் எழுதிய விஸ்வநாதன் பற்றிய கட்டுரையைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி. ஏற்கெனவே படித்திருந்தாலும் இந்தச் சமயத்தில் படிக்க நேர்வது மனதுக்கு இதமானதாகவே இருக்கின்றது. <br />திரு துளசிதரன் அவர்கள் சொல்லியிருப்பதுபோல டாக்டர்களின் அறிக்கை மட்டுமல்ல திரு சிவகுமார் மூலம் பெற்ற செய்தியும் மெல்லிசை மன்னர் தேறிவருகிறார் என்பதாகவே இருந்தது. மருத்துவ மனையில் இருந்த எம்எஸ்வி அவர்களைப் பார்ப்பதற்கு வருகிறேன் என்று திரு சிவகுமார் அவர்கள் தெரிவித்தபோது "வேணாம் சார் அப்பா நல்லா இருக்காங்க. திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துர்றாங்க. நீங்க வீட்டுக்கு வந்துருங்க" என்று அவர் மகன் சொன்னதாக திரு சிவகுமார் அவர்கள் சொன்னார்கள். எனவே மிகப்பெரிய நம்பிக்கையுடன் மெல்லிசை மன்னர் தேறிவிட்டார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் திங்கட்கிழமைக் காலையில் சென்னையிலிருந்து வந்த செய்தி நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்டுவிட்டது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-24034198129913930952015-07-14T20:11:49.563-07:002015-07-14T20:11:49.563-07:00ஆம்! நண்பரே! அருமையான மெல்லிசை மாமன்னரை நம் இசை உ...ஆம்! நண்பரே! அருமையான மெல்லிசை மாமன்னரை நம் இசை உலகு இழந்துவிட்டது. காரிகன் அவர்களின் பதிவில் சமீபத்தில் அமுதவன் ஐயா அவர்களும், நாங்களும் வாசித்த செய்தி அதாவது மெல்லிசை மன்னர் குணமாகி வருவதாக அறிந்ததை எழுதி இருந்தோம்...அடுத்து சில நாட்களில் அவரது மறைவு. அவர் மறைந்திருக்கலாம் ஆனால் அவரது இசை இவ்வுலகம் முழுவதும் நிறைந்து அவரை நினைவு படுத்திக் கொண்டெ தான் இருக்கும்....அன்று அவர் வாசித்த அந்த பியானோ இசை ஒலிக்காமல் இருக்குமா....உங்கள் பதிவின் மூலம் அதை உலகிற்கு, தமிழர்கள் மத்தியில் சேர்த்தமைக்கு வாழ்த்துகள்! <br /><br />அருமையான பதிவு. எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-90935140406842268502015-07-14T11:08:48.740-07:002015-07-14T11:08:48.740-07:00அருமை நண்பரே.. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப...அருமை நண்பரே.. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராதிப்போம்..<br />"இசையை தவிர மற்ற எதுவுமே இவருக்கு தெரியாது.. இவர் பெயர் .. MS விஸ்வநாதன் .." - மிக உண்மையான வரிகள்...நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69177961868870371262015-07-14T10:25:32.043-07:002015-07-14T10:25:32.043-07:00வணக்கம்
உரையாடல் வடிவில் அசத்தி விட்டீர்கள் வாழ்த...வணக்கம்<br />உரையாடல் வடிவில் அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்<br />MSV.ஆழ்ந்த இரங்கல்கள் த.ம 2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com