tag:blogger.com,1999:blog-7481902790307935690.post8363407384556786631..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": இது யாரு தெச்ச சட்டை... விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-46290975609029704142017-06-08T19:41:27.187-07:002017-06-08T19:41:27.187-07:00அடுத்த கல்வி ஆண்டில் சீருடை மாற்றப் பட உள்ளது. தற்...அடுத்த கல்வி ஆண்டில் சீருடை மாற்றப் பட உள்ளது. தற்போது நான்கு செட் சீருடைகள் வழங்கப் பட்டிருகின்றன. இரண்டு செட் ஒழுங்காகப் கொடுத்தால் போதுமானது. பொதுவாக அரசு நல திட்டங்களுக்கு அரசு ஒதுக்கும் தொகை மிகக் குறைவானது. அத தொகையில் தரமான பொருட்கள வாங்கவே முடியாது. இந்த லட்சணத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் நோடுப்புத்த்டகங்கள். சீருடை உள்ளிட்ட அனைத்தையும் பள்ளிகளுக்கே எடுத்து சென்று வழங்க வேண்டுமாம்.15பள்ளிகள் கொண்ட வழித்தடத்திற்கு 3000 மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது.லாரி வாடகை ஏற்று இறக்கக் கூலி அனைத்தும் உள்ளடக்கம். அனைத்தும் பொருட்களும் ஒரே நேரத்தில் வராது . ஒரே இடத்திலும் இருக்காது. மாவட்ட மையங்களில் இருந்து வேறு கொண்டு வர வேண்டும். தங்களை பள்ளிகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும் பணிகளைக் கூட ஆசிரியர்கள் செய்யக் கூடாதாம். ஒன்றிய அளவிலான அலுவலர்கள்படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. பணிச்சுமாயையும் கைக் காசு செலவழிக்கும் நிலையும் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியவை. இதில் மூன்று பருவங்களுக்கும் இதே வேலையை செய்து கொண்டிருக்க வேண்டிய சூழல். உண்மை நிலவரம் தெரியாமல் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு நாளுக்கொரு அறிவிப்பாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு திட்டத்தின் சாதக பாதகங்களை அறிய கள அலுவலர்கலின் ஆலோசனைகளை கேட்பதே இல்லை. நான் சொல்கிறேன் செயல் படுத்து என்பார்கள். எந்த வசதியும் செய்து தராமல் வெறுங்கையில் முழம் போடவேண்டும் . சில உயர் அதிகாரிகளின்செயல்பாடுகள் சைக்கோத் தனமாகக் கூட இருக்கும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-72226683048010565222017-06-08T16:48:03.585-07:002017-06-08T16:48:03.585-07:00எல்லோரும் அவலத்தைப் பதிவு
செய்கிறோம்
மாற்று எது,ஆ...எல்லோரும் அவலத்தைப் பதிவு<br />செய்கிறோம்<br /><br />மாற்று எது,ஆகக் கூடியது என்பது<br />குறித்து யாருக்கும் ஒருதெளிவில்லை<br /><br />இதை அவர்கள் தெளிவாய்<br />அறிந்திருக்கிறார்கள்<br /><br />அதுதான் தமிழகத்தின் பிரச்சனை<br /><br />ஏன் இந்தியாவின் பிரச்சனை கூட...<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com