tag:blogger.com,1999:blog-7481902790307935690.post8263021300717646362..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": அண்ணே… இவங்க நிஜமாவே முட்டாளுங்க தான் அண்ணே…விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-64628923178313082612015-12-15T20:21:54.019-08:002015-12-15T20:21:54.019-08:00உங்கள் பின்குறிப்பு...குத்துகிறது...உங்கள் பின்குறிப்பு...குத்துகிறது...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-18332530002377331112015-12-15T03:32:36.047-08:002015-12-15T03:32:36.047-08:00ஒரே வார்த்தை "நோ லா என்ஃபோர்ஸ்மென்ட்"ஒரே வார்த்தை "நோ லா என்ஃபோர்ஸ்மென்ட்" Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-60147036186142614372015-12-15T02:21:44.464-08:002015-12-15T02:21:44.464-08:00இத்தனை ஆண்டுகாலம் கழித்து சரியான நிரூபணம் இல்லை
என...இத்தனை ஆண்டுகாலம் கழித்து சரியான நிரூபணம் இல்லை<br />எனச் சொன்ன நீதிபதி வேறு ஒரு நீதிபதியை<br />நினைவில் நிறுத்திப் போகிறார்<br />வாழ்க நீதி ...பெருகுக நீதி மன்றங்கள்..<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-90902768272238267102015-12-14T14:11:21.921-08:002015-12-14T14:11:21.921-08:00இது ஒன்றும் புதுசு இல்லையே, நிர்வாக திறமை மிக்க மோ...இது ஒன்றும் புதுசு இல்லையே, நிர்வாக திறமை மிக்க மோடி ஓர் இரவில் கொன்று குவித்த கொலைகளை ஞாயப்படுத்தும் மக்கள் சொல்வது. காஞ்சி சங்கரர் மீது சொல்லப்பட்டதும் அப்படி தான். அப்போ எப்படி சங்கர் இராமன் கொலையானார் என்று கேட்டதற்கு கண்டுபிடியுங்கள் என்று நம்மை சொல்கிறார்கள். <br /><br />இது இந்தியாவில் மட்டும் கிடையாது அமெரிக்காவிலும் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் கீழே உள்ள தொடுப்பில் படிக்கவும்.<br /><br />http://articles.chicagotribune.com/2002-12-04/news/0212040345_1_first-degree-murder-mental-health-treatment-guilty<br /><br /><br />அண்ணா சொன்னது போல் சட்டம் ஒரு இருட்டு அறை அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு அது இல்லாதவர்களுக்கு எட்டாதவிளக்கு எந்த காலத்திற்கும் பொருந்தும் வாசகம்.பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-53859957170145042002015-12-14T07:13:16.265-08:002015-12-14T07:13:16.265-08:00வணக்கம் அங்கிள்..அப்படித்தான்..அவ்ளோதான்..( டாடி உ...வணக்கம் அங்கிள்..அப்படித்தான்..அவ்ளோதான்..( டாடி உங்களைப் பற்றி எழுதிருக்கார் நீங்க பாக்கலையா???)Suryahttps://www.blogger.com/profile/05438601770835232289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-67512025008299015912015-12-14T06:34:41.451-08:002015-12-14T06:34:41.451-08:00நாட்டில் நீதித் துறையின் மீதான மதிப்பு
வெகுவேகமாக ...நாட்டில் நீதித் துறையின் மீதான மதிப்பு<br />வெகுவேகமாக சரிந்து கொண்டிருக்கிறது நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-84461328217402560172015-12-14T00:30:15.350-08:002015-12-14T00:30:15.350-08:00பணம் இருந்தால் என்னவேண்டுமானாலும் பண்ணலாம் இந்த நா...பணம் இருந்தால் என்னவேண்டுமானாலும் பண்ணலாம் இந்த நாட்டில். <br />த ம 3S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-41798360329715308082015-12-13T19:20:47.400-08:002015-12-13T19:20:47.400-08:00நெஞ்சு பொறுக்குதிலையே சாமி…நெஞ்சு பொறுக்குதிலையே சாமி…திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-25735853460598432082015-12-13T17:59:41.540-08:002015-12-13T17:59:41.540-08:00யோசிக்காமல் பேசும் நிலைகெட்ட மாந்தரை... நெஞ்சு பொற...யோசிக்காமல் பேசும் நிலைகெட்ட மாந்தரை... நெஞ்சு பொறுக்குதில்லையே என்று புலம்புவதைத் தவிர வேறென்ன செய்ய முடிகிறது?<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-41947761086178265822015-12-13T17:38:58.466-08:002015-12-13T17:38:58.466-08:00சட்டத்தில் நிறைய ஓட்ட இருக்குன்னு சொல்றதவிட ஒட்டைய...சட்டத்தில் நிறைய ஓட்ட இருக்குன்னு சொல்றதவிட ஒட்டையிலதான் சட்டமே இருக்குன்னு சொல்லலாம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com