tag:blogger.com,1999:blog-7481902790307935690.post5692670938371856206..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": விசுAwesomeமின் 'புதுமை பெண்" விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-67254240404234499702015-10-07T23:09:31.255-07:002015-10-07T23:09:31.255-07:00காலச்சக்கரத்தில் வாழ்க்கை வண்டியை அழகாய் ஓட்டிச்செ...காலச்சக்கரத்தில் வாழ்க்கை வண்டியை அழகாய் ஓட்டிச்செல்லத் தேவையான அறிவுரைகள்.. பாப்பாவுக்குச் சொன்னவிதம் அருமை.. பாராட்டுகள். வெற்றி பெற வாழ்த்துகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-35947927712881114882015-09-25T02:06:20.132-07:002015-09-25T02:06:20.132-07:00பாரதி பாடியது பழைய பாப்பா பாட்டு
இங்கே விசுவின் பு...பாரதி பாடியது பழைய பாப்பா பாட்டு<br />இங்கே விசுவின் புதிய பாப்பா பாட்டு<br />பதிவர் சந்திப்பின் போது பாடியும் காட்டுங்கள். இசைக்கு ஏற்றதாகவே உள்ளது.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-51499603441445697492015-09-22T11:18:43.366-07:002015-09-22T11:18:43.366-07:00ஆஹா! புதிவிதமான பாப்பா பாடல்நன்றாக இருக்கிறது விசு...ஆஹா! புதிவிதமான பாப்பா பாடல்நன்றாக இருக்கிறது விசு..பிரமாதம்! பிரமாதம்!<br />அதுவும் இந்த வரி //தட்சணை சொல் கேட்டால் பாப்பா, செருப்பால் அர்ச்சனை செய்து விடு பாப்பா.// மிகவும் பிரமாதம்!<br /><br />வாழ்த்துகள் சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-57656165051923278112015-09-21T03:29:48.924-07:002015-09-21T03:29:48.924-07:00அருமை! வெற்றிபெற வாழ்த்துக்கள்!அருமை! வெற்றிபெற வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-64982995802890890952015-09-21T01:30:15.347-07:002015-09-21T01:30:15.347-07:00ம்ம், கணக்குப்பிள்ளை கவிதையெல்லாம் கலக்கல் தான் போ...ம்ம், கணக்குப்பிள்ளை கவிதையெல்லாம் கலக்கல் தான் போங்க,,,,,,,<br />அருமை, வெற்றிபெற வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-77501392935112838462015-09-20T19:46:43.733-07:002015-09-20T19:46:43.733-07:00அருமை நண்பரே..அருமை நண்பரே..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-16152737842703124072015-09-20T13:10:01.873-07:002015-09-20T13:10:01.873-07:00ராமேஸ்வரம் மண்டபத்துல நாங்க பாக்கலைப்பா பாக்கலைபா....ராமேஸ்வரம் மண்டபத்துல நாங்க பாக்கலைப்பா பாக்கலைபா....ஆனா, வேற ஒரு மண்டபத்துல.....அஹஹஹஹஹ் <br /><br />"யாம் எழுதிய பாட்டில் ஒற்றுக் குறை இருப்பின் அதற்கான தொகையை...சரி டீல் போடுவோம்....ஒரு ஒற்றிற்கு எவ்வளவு என்று....நான் கணக்குப் பிள்ளையாக்கும்...."<br /><br />செம நண்பரே. பெண்கள் முன்னேற்றம் கூட ஒரு நகைச் சுவை இழையோட...<br /><br />வாழ்த்துகள்! னெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே அப்படினு சொல்றவங்களுக்கு எதிரா வாதாட ஒருத்தர ஏற்பாடு பண்ணிக்கலாமா ..அஹஹஹஹ்ஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-45872772470755436202015-09-20T08:57:14.193-07:002015-09-20T08:57:14.193-07:00இரசித்தேன் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே
தமிழ் மணம...இரசித்தேன் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே<br />தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-7984909173780400382015-09-20T00:36:27.911-07:002015-09-20T00:36:27.911-07:00ஹாஹாஹா!! உங்க தளத்துக்கு வந்தால் புன்னகை கேரண்டி!!...ஹாஹாஹா!! உங்க தளத்துக்கு வந்தால் புன்னகை கேரண்டி!! அண்ணா! பாட்டு சூப்பரா இருக்கு!! நம்ம வீட்டு ராசாத்திகளுக்கும் பாடிக்கட்டப்(no...no...மைதிலி குழந்தைகள் பாவம்) சரி படிச்சுகாட்டபோறேன்!! பாருங்க கரந்தை அண்ணா கிட்ட போட்டுகொடுத்த அதே புண்ணிய ஆத்மா என்கிட்டயும் சொன்னதே!! உங்கள அதே மண்டபத்தில் பார்த்ததாக:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-61171522582570653792015-09-19T22:52:40.609-07:002015-09-19T22:52:40.609-07:00மண்டபத்திற்கு நான் சென்றது உண்மை தான். ஆனால் அங்கே...மண்டபத்திற்கு நான் சென்றது உண்மை தான். ஆனால் அங்கே நான் நானே தான் எழுதினேன். புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள் !விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69971901717328760952015-09-19T22:46:48.638-07:002015-09-19T22:46:48.638-07:00தங்களை மண்டபத்தில் பார்த்ததாக யாரோ கூறினார்களே?
அர...தங்களை மண்டபத்தில் பார்த்ததாக யாரோ கூறினார்களே?<br />அருமை<br />வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com