tag:blogger.com,1999:blog-7481902790307935690.post5579613550394330495..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": அறிவுகெட்ட தமிழன் நான்...விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-36940949821526127512015-12-05T23:55:21.137-08:002015-12-05T23:55:21.137-08:00விசு...இதென்ன சவுக்கடின்னு சொல்றீங்க ... it is jus...விசு...இதென்ன சவுக்கடின்னு சொல்றீங்க ... it is just a matter of fact. உங்க கோபம், வயித்தெரிச்சல், ஆதங்கம் எங்களுக்கும் இருக்கு. ஆனால் எல்லோருமா ஆம் ஆத்மி மாதிரி ஆரம்பிச்சி ஏதாவது செய்ய முடியும், ஆதங்கம் மட்டும் தான் மிச்சம்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-60985766712064252292015-12-05T23:10:25.887-08:002015-12-05T23:10:25.887-08:00அருமை! பதில்...அருமை! பதில்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-32068451108511063812015-12-05T23:09:08.530-08:002015-12-05T23:09:08.530-08:00இந்த மழை நம்மை எப்படி எல்லாம் கோபம் கொள்ள வைத்து, ...இந்த மழை நம்மை எப்படி எல்லாம் கோபம் கொள்ள வைத்து, எழுத வைக்கின்றது இல்லையா விசு. ஆனால் பாருங்கள் நம் மக்கள் இந்த மழை எத்தனைப் பாடங்கள் கற்றுக் கொடுத்தாலும் நாம் கற்க மாட்டோம் என்றுதான் நினைக்கின்றோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-33852188814078146382015-12-02T10:03:31.097-08:002015-12-02T10:03:31.097-08:00ஐயா முத்துநிலவன் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்... அதே...ஐயா முத்துநிலவன் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்... அதே சமயம் உங்கள் கோபமும் நியாயமானது தான்.. தேவையானதும் கூட.<br />நன்றி ஜெயசீலன்.. உங்கள் கருத்தை நானும் பதிவு செய்கிறேன்.நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58241651422046437612015-12-02T09:27:48.657-08:002015-12-02T09:27:48.657-08:00சரியான சவுக்கடி (கோ.பிள்ளைக்கும் சேர்த்துதான்).சரியான சவுக்கடி (கோ.பிள்ளைக்கும் சேர்த்துதான்).விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3914413209709563972015-12-02T09:25:32.179-08:002015-12-02T09:25:32.179-08:00//இதே ஆவேசம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருந்தால்....//இதே ஆவேசம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருந்தால்.....?/<br /><br />அட விடுங்கள் முத்து நிலவன், கார்த்திக். <br />ஆவ்சமும், கோ.பிள்ளையும் இங்கே இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ... அதைத்தான் நாமும் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்! அம்புட்டு தான்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-9529099341612950032015-12-02T08:02:41.099-08:002015-12-02T08:02:41.099-08:00இதே ஆவேசம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருந்தால் எப...இதே ஆவேசம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருந்தால் எப்போதோ நாம் முன்னேறியிருப்போம். இப்போது கூட ஒன்றுமில்லை, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-50719841935727491982015-12-02T06:38:17.802-08:002015-12-02T06:38:17.802-08:00ஐயா முத்துநிலவன் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்... அதே...ஐயா முத்துநிலவன் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்... அதே சமயம் உங்கள் கோபமும் நியாயமானது தான்.. தேவையானதும் கூடJ.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-46700611162086751532015-12-02T05:47:13.785-08:002015-12-02T05:47:13.785-08:00சரியான சவுக்கடி (எனக்கும் சேர்த்துதான்).சரியான சவுக்கடி (எனக்கும் சேர்த்துதான்).எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-642534155097425882015-12-01T22:31:03.891-08:002015-12-01T22:31:03.891-08:00ஒன்று எதுவுமே இல்லை என்பது, அல்லது எல்லாம் இருந்தத...ஒன்று எதுவுமே இல்லை என்பது, அல்லது எல்லாம் இருந்தது என்பது இரண்டுமே தவறுதான் விசு (also Madurai Guy!) கண்ணதாசன் இப்படித்தான் பிடித்தால் போற்றுவான், பிடிக்கலயா புழுதிவாரித் தூற்றுவான். எலலாவற்றிலும் இரண்டு முனை இருக்கிறது, நல்லதும் கெட்டதும். அளவின் அமைப்பில் அது நன்மையா தீமையா என்பது புரியும். காமராசரிடம் ப்ளஸ் அதிகம்தான், அவரும் பெரியாரும் இல்லையெனில் இந்த முத்துநிலவன் உட்படப் பலகோடிப் பேர் படித்திருக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், அவர்தான் கருவேல மரங்களைத் தமிழ்நாடு முழுவதும் பாவியவர் என்பதை என்ன சொல்வீர்கள்? அதே போல அண்ணாவிடமும் ப்ளஸ் அதிகம் அவர்தான் தமிழனை ஓரளவு யோசிக்க வைத்தவர். அவர் தனக்குப் பின்னால் வந்தவர்களைக் கணிக்கத் தவறியது மைனஸ் முக்கியமாக திரைத்துறைக்கு அவர் தந்த முக்கியத்துவம் பின் வந்த தலைமுறைகளையே பாழாக்கிவிட்டதை இனிவரும் தலைமுறைகள் மன்னிக்காது. இப்படி அவர்கள் செய்த உணர்ச்சி வசப்பட்ட வார்த்தைகளாலேயே விசுவும் கொட்டிக் கவிழ்த்து தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா என்பதை என்னால் ஏற்க இயலவில்லை விசு. குணம் நாடிக் குற்றமும் நாடி இவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் என்ற நம் தாத்தனும் (தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொள்ளாவிட்டாலும்) தமிழன் தான்! அவனைத் தலைகுனியச் சொல்வதை ஏற்பீர்களா? எனினும் தங்கள் சொற்களின் பின்னால் சுருண்டுகிடக்கும் தற்காலச் சோகத்தின் கனத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி. <br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-60319485858339868092015-12-01T21:44:21.044-08:002015-12-01T21:44:21.044-08:00இந்த மழை நமக்கு நிறைய செய்திகளை கற்று தந்திருக்கு....இந்த மழை நமக்கு நிறைய செய்திகளை கற்று தந்திருக்கு. ஆனா, நாம தான் அந்த பாடத்தை நல்லா உள்வாங்கிக்கிட்டோமான்னு தெரில<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-23690419273786135992015-12-01T19:25:38.963-08:002015-12-01T19:25:38.963-08:00மனதில் உள்ளதை கொட்டித் "தீர்த்து" விட்டீ...மனதில் உள்ளதை கொட்டித் "தீர்த்து" விட்டீர்கள்... தீர்வு தான் சந்தேகம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-76510862106213614322015-12-01T15:02:20.379-08:002015-12-01T15:02:20.379-08:00நண்பரே,
இன்னும் நூறு பதிவுகள் எழுதினாலும் அல்லது ...நண்பரே,<br /><br />இன்னும் நூறு பதிவுகள் எழுதினாலும் அல்லது நூறு பேர் நூறு நூறு பதிவுகள் எழுதினாலும், கல்வி அறிவு இல்லாத பெருந்தலைவர் பாணியில் பணியாற்ற எவரும் வரபோவதில்லை. இது தலைவர்களுக்கு..<br /><br />கொட்டும் மழை வெள்ளமென உருண்டோட ,ஓடும் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்தோட , உடமைகளை இழந்து உணவின்றி,உறங்க இடமின்றி, சாக்கடை கலந்த மார்பளவு தண்ணீரில் நிற்கும் மக்களை கானொளியில் பதிவுசெய்ய செல்லும் தொலைக்காட்ச்சி கேமராவுக்கு பல்லிளித்துகொண்டு கையாட்டி, அதில் தம் தலை வரவேண்டும் என்று அந்த நேரத்திலும் நினைக்கும் நீங்கள் சொல்லும் தமிழனுக்கு ஒரு தொலைகாட்சி பெட்டியையே , மின் விசிரியையோ, மாவரைக்கும் மிஷினையோ இந்த நேரத்தில் இனாமாக கொடுத்தால் கூட தன் கவலையை மறந்து விட்டு வரிசையில் நிற்பானே, இவனுக்கு இன்னும் 100 ஆண்டுகள் அல்ல 1000 ஆண்டுகள் ஆனாலும் தன்னிலை உணரும் வாய்ப்பு கேவிக்குறியே. இது அவனுக்கு.<br /><br />இனி உங்களுக்கு.<br /><br />கூவம் பாவம் என்று கூவும் உங்களுக்கு இன்னும் அறிவு போதாததினால்தான் நீங்கள் அமெரிக்காவில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள், அறிவு இருந்திருந்தால்,கூவம் பக்கமே ஒரு நல்ல இடம் வளைத்துபோட்டு ஒரு சின்ன ஆப்பகடையாவது வைத்து இருந்திருப்பீர்கள்.<br />அவ்வப்போது கிடைக்கும் இலவச மாவரைக்கும் மிஷினாவது உங்கள் ஆப்ப கடைக்கு உதவியாக இருந்திருக்கும்.<br /><br />ம்....வரமும் சாபமாகும் என்பது நம் நாட்டில் மட்டுமே சாத்தியமாகும் எனும் உங்கள் ஆதங்கம் புரிய வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக புரியபோவதில்லை என்பது தெளிவாக புரிகிறது.<br /><br />மழை வெள்ளம் பற்றியும் அங்கே நம் மக்கள் படும் துயரங்களையும் காணும்போதும் படிக்கும்போதும் நம் உள்ளத்தில் உதிரம் அன்றோ உதிர்கிறது.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86153360198808237252015-12-01T11:17:30.768-08:002015-12-01T11:17:30.768-08:00Ponga sir . Tamil still waiting for free stuff.Ponga sir . Tamil still waiting for free stuff.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-18144517907565249612015-12-01T10:18:43.387-08:002015-12-01T10:18:43.387-08:00atthanaiyum sathiyamatthanaiyum sathiyamraghs99https://www.blogger.com/profile/07515553325642287339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86536374590670089462015-12-01T10:01:02.887-08:002015-12-01T10:01:02.887-08:00ஆசம்...
ஏன்
எத்தனை
ஆவேசம்...
இயற்கை
சொல்லித்தர...ஆசம்...<br />ஏன் <br />எத்தனை <br />ஆவேசம்...<br /><br />இயற்கை <br />சொல்லித்தரும் <br />பாடம் படிக்கிறோம்<br /><br />அன்பாய் சொல்லி <br />அலுத்து <br />அடித்துச்சொல்கிறது..<br /><br />கொட்டும் <br />மழையென <br />அதனால் தான் <br />சொல்லியிருப்பார்கள் போல...<br /><br />பொத்துக்கொண்ட <br />வானமாய் <br />வந்துவிழுகிறது <br />வார்த்தைகள்....<br /><br />அடைகாத்த <br />வார்த்தைகளை <br />அழைத்துவந்த <br />மழைக்கு <br />நன்றி...<br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com