tag:blogger.com,1999:blog-7481902790307935690.post5447303199306378543..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": இவங்க தான் "அம்மா" மற்ற எல்லாரும் "சும்மா"!விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-74265441051935826742014-10-11T11:52:32.588-07:002014-10-11T11:52:32.588-07:00பொதுவாக பல நாடுகளில் வாழ்க்கை தரம் நன்றாக இருக்க க...பொதுவாக பல நாடுகளில் வாழ்க்கை தரம் நன்றாக இருக்க காரணம் சட்டம்.<br />நம் நாட்டில் சட்டம் சிறப்பாக இருந்தாலும் நீதிபதிகள் கண்டிப்பு காட்டுவதில்லை. <br />பின் அதை நடை முறை படுத்தும் அதிகாரிகள் அலட்சியம் மிக கேடு செய்கிறது.<br />நீதிபதிகள் அலட்சிய படுத்தும் அதிகாரிகளுக்கு பட்ச தண்டனை கொடுத்து வந்திருந்தால் சட்டத்தின் மேல் ஒரு மதிப்பு வந்திருக்கும் மக்களுக்கு. <br />ஒரு முறை சிங்கப்பூரில் வாகனத்தை வேகத்தில் ஒட்டியதற்கு அபராதம் கட்டினேன். முதல் தடவை என்பதால் கருணை காட்டுமாறு கேட்டபோது நீங்கள் வேகமாக சென்று உள்ளீர்கள். இதை சகிக்க முடியாது. குற்றம் செய்தால் தண்டனை உண்டு, அதில் சமரசம் , கருணை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். <br />ஒரு அரசின் முக்கிய கடமை மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க செய்ய வேண்டும்.<br />நம் நாட்டில் கண்டிப்பு காட்டாமல் இருப்பதால் விருப்பம் போல் இழுத்ததடித்து , பண பலம் மூலம் நீதியை வளைத்து விடுகிறார்கள். சட்டம், நீதி சரியானால் இந்தியா வல்லரசு ஆவது உண்மை.<br />வல்லரசு என்றால் மக்கள் எதிர் கருத்தை ஏற்று கொள்ளும் பக்குவம் பெற்று தங்களுக்கு நன்மை தரும் செயல்களை கட்சி பேதம் பார்க்காமல் ஏற்று, மக்கள் அனைவருக்கும் உழைத்து வாழ வேலை கிடைத்து ஏற்ற தாழ்வு குறைந்து இருப்பது. வெளி நாடுகளில் சாதாரண மனிதனுக்கும் எல்லா வசதிகளும் உதவிகளும் கிடைப்பது போல் நம்நாட்டில் கிடைக்கும் போது இந்தியா முன்னேறி விட்டதாக சொல்ல முடியும்.<br />இதை செய்ய சட்டம், நீதி மன்றம் தேவையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-77518340789096786802014-10-10T11:04:07.667-07:002014-10-10T11:04:07.667-07:00அம்மையார் "லில்லி தாமஸ்" அவர்கள் "ச...அம்மையார் "லில்லி தாமஸ்" அவர்கள் "செல்விக்கு" எதிராக இதை செய்யவில்லை. செல்வத்தின் மேல் பேராசையுள்ளவர்களுக்கு எதிராக செய்தது இது. வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26490465768081036232014-10-10T10:59:28.730-07:002014-10-10T10:59:28.730-07:00இந்த செல்விக்கு ஆப்பு வைத்ததும் அந்த செல்விதானா )
...இந்த செல்விக்கு ஆப்பு வைத்ததும் அந்த செல்விதானா )<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86474839252170634972014-10-10T07:22:57.827-07:002014-10-10T07:22:57.827-07:00அருமையான அர்த்தங்கள் கொண்ட வாக்கியம். அதை புரிந்து...அருமையான அர்த்தங்கள் கொண்ட வாக்கியம். அதை புரிந்து கொண்டு நடந்தார்களே, அங்கே தான் இவர்கள் ... "லில்லி தாமஸ்" "கில்லி தாமஸ்" மற்றும் பலருக்கு "வில்லி தாமஸ்" ஆனார்கள். வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-81286410048593779572014-10-10T07:21:02.055-07:002014-10-10T07:21:02.055-07:00தேன் எடுப்பவனாயிருந்தாலும் ருசி பார்க்க கூட்டாது. ...தேன் எடுப்பவனாயிருந்தாலும் ருசி பார்க்க கூட்டாது. அது தான் மனசாட்சி. வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-51523264080513097422014-10-10T01:49:48.435-07:002014-10-10T01:49:48.435-07:00""அதற்கான பதில் விவிலியத்தில் கிடைத்தது....""அதற்கான பதில் விவிலியத்தில் கிடைத்தது. அந்த பதில் "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல" என்றார்'""<br /><br />அருமையான வசனம் சார்.. உண்மையிலேயே அவர் கில்லி தாமஸ் தான், <br />J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31703023319334012772014-10-09T20:49:12.938-07:002014-10-09T20:49:12.938-07:00வணக்கம்
அண்ணா.
தேன் தொட்டவன் கையை ஒருக்கா ருசித்து...வணக்கம்<br />அண்ணா.<br />தேன் தொட்டவன் கையை ஒருக்கா ருசித்துப்பார்ப்பது வழக்கம்.. பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com