tag:blogger.com,1999:blog-7481902790307935690.post5258589055406382407..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": அம்மா என்றழைக்காத .....விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-4756695500205610142017-04-10T03:24:44.848-07:002017-04-10T03:24:44.848-07:00விசு, நான் எதுவுமே செய்யவில்லை...என்றாலும் நீங்கள்...விசு, நான் எதுவுமே செய்யவில்லை...என்றாலும் நீங்கள் இங்கு குறிப்பிட்டமை..உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. பின்ன அம்மாவே 64 அடிக்கு மேல் இந்த வயதிலும் பாயும் போது பிள்ளை பாயாமல் இருப்பாரா....<br /><br />நான் இதில் பங்கு பெற்றேன் என்று சொன்னால் அது தற்புகழ்ச்சி....அம்மாவின் சேவைக்கு முன்னால் நான் எம்மாத்திரம்..கடுகளவு கூடக் கிடையாது..எனக்கும்இப்படி அவர்களுடன் தங்கி அவர்களின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற வழி வகுத்த தங்களுக்கும், பியுலா அக்காவிற்கும் அம்மாவிற்கும் என் நன்றியும், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்....இபெரிய முயற்சி}யில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தமையே பாக்கியம்..நன்றி...நன்றி...வேறு என்ன சொல்ல நெகிழ்ச்சியில் வார்த்தைகள் இல்லை.அம்மாவின் ஆசீர்வாதத்தை வேண்டி....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-82250388008939031052017-04-10T03:09:59.911-07:002017-04-10T03:09:59.911-07:00விசு ரவியை பெற்று க் கொள்ள வைத்தது மிகவும் மகிழ்ச்...விசு ரவியை பெற்று க் கொள்ள வைத்தது மிகவும் மகிழ்ச்சி....நான் விழாவையும்} அம்மாவையும் மிஸ் செய்து விட்டேன் என்று இருக்கு விசு...சூழல் அப்படியாகிப் போனது...மிகவும் வருத்தம்...இந்தப் பதிவை வாசித்ததும் ஒரு புறம் மகிழ்ச்சி, மறுபுறம் வருத்தம்...கலந்து கொள்ள முடியாமல் போனதே என்று...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-88615343680371639272017-04-10T02:58:34.789-07:002017-04-10T02:58:34.789-07:00விசு அம்மாவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துகள். தங்கள...விசு அம்மாவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துகள். தங்களின் பாசம், அக்கறை வெளிப்படுகிறது. அம்மாவைப் பார்த்து பிரமிப்பு. அது ஆண்டவரின் கிருபை. அதுதான் அவர்களை வழிநடத்துகிறது. அதனால் தானே லெட் பை த க்ளவுட்ஸ்....அருமை....எங்கள் பிரார்த்தனைகள்...<br /><br />கீதா:மேற் சொல்லப்பட்டக் கருத்துடன், விசு..முதலில்.மன்னிப்பு. என்னால் விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலைமை. மாமியாருடன் இருக்க வேண்டிய சூழல். அம்மா இருப்பார்கள் என்று நினைத்து இங்கு ஏதேனும் அரேஞ்சமெண்ட் செய்து இடையில் சென்று பார்த்து வரலாம் என்று நினைத்து..உங்களைத் தொடர்பு கொண்டால்..இப்போது அவர்கள் அங்கு....அம்மாவிடம் எனது மன்னிப்பையும், வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவியுங்கள்..ப்ளீஸ்..மிக்க நன்றி....மீண்டும் மன்னிப்பு கூறிக்கொண்டு...... Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69470737956307639072017-04-09T20:22:12.762-07:002017-04-09T20:22:12.762-07:00தமிழிலும் உள்ளது நண்பரே.. வந்தவுடன் அனுப்பி வைக்கி...தமிழிலும் உள்ளது நண்பரே.. வந்தவுடன் அனுப்பி வைக்கிறேன். . விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-9634569710775925652017-04-08T21:04:00.559-07:002017-04-08T21:04:00.559-07:00நூல் ஆங்கிலத்தில் மட்டுமா வெளியிட்டீர்கள் தமிழில் ...நூல் ஆங்கிலத்தில் மட்டுமா வெளியிட்டீர்கள் தமிழில் வெளியிடவில்லையா? அப்புறம் எங்களை போல உள்ளவர்கள் எப்படி படிப்பதாம்? சரி சரி நூல் வந்து சேர்ந்ததும் சொல்லுங்கோ நான் வாங்கி எழுத்து கூட்டி படித்து கொள்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-57129145576253456162017-04-08T21:01:16.828-07:002017-04-08T21:01:16.828-07:00. 90 வயது. அம்மா எப்படி சமாளித்து விடுவார்கள் ஆனா.... 90 வயது. அம்மா எப்படி சமாளித்து விடுவார்கள் ஆனால் நம்மை போல உள்ளவர்கள்தான் மன அழுத்தடீர்கு உள்ளாகிறோம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28378598146305191382017-04-08T14:19:32.361-07:002017-04-08T14:19:32.361-07:00"அம்மா என்பது ஒரு அழகான கவிதை ""அம்மா என்பது ஒரு அழகான கவிதை "கரிகாலன்http://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52261977550424216172017-04-08T12:30:17.661-07:002017-04-08T12:30:17.661-07:00👌👌👏👏👌👌👏👏Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-68431026565707673672017-04-08T08:36:42.480-07:002017-04-08T08:36:42.480-07:00அறுபத்தாறு வயதில் வரவே
இந்த விமானப்பயணம் அத்தனை
கட...அறுபத்தாறு வயதில் வரவே<br />இந்த விமானப்பயணம் அத்தனை<br />கடினமான ஒன்றாக இருந்தது<br />உங்கள் அம்மா சேர்த்து வைத்துள்ள<br />புண்ணியங்களே அவர்களை<br />சௌக்கியமாக சௌகரியாக கூட்டிவந்திருக்கும்<br />என்றால் அது மிகையில்லை<br /><br />இந்தியா திரும்பியதும் புத்தகம் கிடைக்குமிடம்<br />தெரிந்து கொண்டு புத்தகம் வாங்கிப் படிக்க<br />மிக்க ஆவலாக உள்ளேன்<br /><br />மனம் தொட்டப் பதிவு<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-43359516389764927662017-04-08T05:57:25.447-07:002017-04-08T05:57:25.447-07:00நம் வினைப்பயன்களில் முக்கியமான ஒன்று நமக்கு நல்ல அ...நம் வினைப்பயன்களில் முக்கியமான ஒன்று நமக்கு நல்ல அன்னை அமைவதும், அன்னைக்கு நாம் நல்ல பிள்ளையாக அமைவதும். மனதை நெருடிய பதிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26204798607293111702017-04-08T03:58:59.500-07:002017-04-08T03:58:59.500-07:00தாய்ப்பாசத்தை ஒரு பசுவின் கன்றுபோல் விசு வெளிப்படு...தாய்ப்பாசத்தை ஒரு பசுவின் கன்றுபோல் விசு வெளிப்படுத்தியவிதம் தனித்துவமாக இருந்தது, மிகவும் ரசித்தேன்! அம்மாவின் சரிதத்தைப் படிக்க ஆவல், முன்பே ஒருபதிவில் பார்த்தேன், எனக்கு ஒரு பதிவைத் தர இயலுமா விசு? நன்றிகள் பல.Ranganathan Purushothamanhttps://www.blogger.com/profile/02264487527117685557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26780048143004515682017-04-08T02:24:31.356-07:002017-04-08T02:24:31.356-07:00மனதைத் தொட்ட பகிர்வு. மனதைத் தொட்ட பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26066589016966612232017-04-07T22:25:20.052-07:002017-04-07T22:25:20.052-07:00அய்யா...மனதை தொட்ட பதிவு...அய்யா...மனதை தொட்ட பதிவு...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58562899713237045102017-04-07T22:23:20.910-07:002017-04-07T22:23:20.910-07:00அம்மாவுக்கும் மகனுக்கும் தான் எத்தனை பரிவு...
90 ஆ...அம்மாவுக்கும் மகனுக்கும் தான் எத்தனை பரிவு...<br />90 ஆனாலும் அம்மா தான்..<br />நீங்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் பிள்ளை தான்..<br /><br />மனதைத்திட்ட பதிவு..<br /><br />ஆனாலும் கடைசி வரிகளில் வழக்கமான விசு....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com