tag:blogger.com,1999:blog-7481902790307935690.post3793534244423855597..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": வெள்ளத்து நட்டம்.. எங்கே போவார்கள் நடுத்தர மக்கள். விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26447359523536203022015-12-10T23:52:21.702-08:002015-12-10T23:52:21.702-08:00நல்ல கட்டுரை விஜய் மாலியா ,விஜய் மலியா,விஜய் மல்லை...நல்ல கட்டுரை விஜய் மாலியா ,விஜய் மலியா,விஜய் மல்லையா <br />இவற்றில் எது சரி ?கரிகாலன்http://www.karikaalan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-62188096159607774362015-12-08T23:40:12.406-08:002015-12-08T23:40:12.406-08:00யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. அவிங்க செய்யணுமே!யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. அவிங்க செய்யணுமே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-91033123567617969142015-12-06T23:49:53.297-08:002015-12-06T23:49:53.297-08:00மிக அருமையான யோசனை, விசு. நடுத்தர மக்களை கவனிப்பவர...மிக அருமையான யோசனை, விசு. நடுத்தர மக்களை கவனிப்பவர்கள் யாருமே இல்லை. அவர்களுக்கு ஒருங்கிணைத்து உதவி செய்யவும் எந்த அமைப்பும் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கும் உதவிகளும், உணவு, போர்வை, ஸ்டவ் என்று இருக்கிறது. நீங்கள் சொல்வது போல், கடன் தள்ளுபடி என்பது மிக சரியான நடவடிக்கை. 2014-2015 வருடத்தின் மொத்த வாராக் கடன் கிட்ட தட்ட 25000 கோடி ரூபாய்கள். இதில் ஒரு சிறிய பகுதியே நீங்கள் தள்ளுபடி செய்ய சொல்வது. கண்டிப்பாக செய்ய வேண்டும்.<br /><br />செய்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என்று சொன்னால் செய்வார்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-44639449536099000392015-12-06T16:20:35.855-08:002015-12-06T16:20:35.855-08:00வீடுகள், வாகனங்கள் வங்கிக்கடலின் வாங்கி இருந்தாலும...வீடுகள், வாகனங்கள் வங்கிக்கடலின் வாங்கி இருந்தாலும் வங்கியும் வீட்டு உரிமையாளர்களும் அதற்கு காப்புறுதி செய்திருந்தால் இத்தனை தூரம் இழப்புக்கள் வராதே! இயற்கை அனர்த்தம், நெருப்பு, விபத்து என காப்புறுதிகள் பல உண்டல்லவா? அனைவருக்கும் வங்கிக்கடன் இரத்தாக்கணும் என சொல்வதும் இலவசங்களை எதிர்பார்க்கும் மனதில் ஏக்கம் தானேங்க!<br /><br /><br />இப்போதெல்லாம் குண்டுசி வாங்கினாலும் அதற்கு இன்சுரன்ஸ் செய்ய சொல்லும் போது அதை செய்திருந்தால் இத்தனை இழப்புகள் வருமா? ஒரு வேளை எனக்கு இந்திய இன்ஸ்சுரன்ஸ் குறித்து தெரியாமலும் இருக்கலாம்.என் கருத்தில் தவறெனில் மன்னிகவும். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-24663417528238384712015-12-06T12:13:04.649-08:002015-12-06T12:13:04.649-08:00தொண்டர்களை
கடவுளின் பிள்ளைகளாக
வணங்குகின்றேன்
வான...தொண்டர்களை<br />கடவுளின் பிள்ளைகளாக<br />வணங்குகின்றேன்<br /><br />வானிலிருந்து - கடவுள்<br />தன் திருவிளையாடலைக் காட்ட<br />தரையிலிருந்து - மக்கள்<br />துயருறும் நிலை தொடராமலிருக்க<br />கடவுளைத் தான் வேண்டுகிறேன்...<br /><br />போதும் போதும் கடவுளே! - உன்<br />திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!<br /><br />கடவுளே! கண் திறந்து பாராயோ!<br />http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-81400219340643792252015-12-06T02:19:36.901-08:002015-12-06T02:19:36.901-08:00நல்ல யோசனைதான். செய்வார்களா?நல்ல யோசனைதான். செய்வார்களா?தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30712643824511220612015-12-06T00:49:04.159-08:002015-12-06T00:49:04.159-08:00செய்வீங்களா .. வங்கிகளே.. செய்வீங்களா ..?
இந்தக் க...செய்வீங்களா .. வங்கிகளே.. செய்வீங்களா ..?<br />இந்தக் கேள்விமாதிரிக் கேள்விகளைத் தமிழ்நாட்டு தேர்தல் பிரச்சார மேடையில் கேட்டமாதிரி இருக்கே? (தனுஷ் பாணியில் அவங்களும் “செஞ்சு“ட்டாங்கல்ல..?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-11719316688199623652015-12-05T22:52:10.387-08:002015-12-05T22:52:10.387-08:00முடியுமா?, இந்த துணிச்சல் எம் மக்களுக்கு வருமா? வந...முடியுமா?, இந்த துணிச்சல் எம் மக்களுக்கு வருமா? வந்தால் அடக்க இருக்கவே இருக்கு காவல் துறை,,,,,,<br /><br />அவர்கள் வேற்று கிரகவாசிகள் காவல் துறையினர்,,,,<br /><br />நல்ல பகிர்வு,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-35273318682590751042015-12-05T22:42:14.386-08:002015-12-05T22:42:14.386-08:00னீங்கள் சொல்லுவது எல்லாமே பெரிய தலைகள்...நாங்கள் எ...னீங்கள் சொல்லுவது எல்லாமே பெரிய தலைகள்...நாங்கள் எல்லாம் சின்ன தலைகள்....வால்கள். தலைகள் இருக்க வால் ஆடினால்....என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-38282565864802510712015-12-05T22:41:05.037-08:002015-12-05T22:41:05.037-08:00இந்தக் கடன் ஏற்பட்டதற்குக் காரணமே ஆள்பவர்களும், மு...இந்தக் கடன் ஏற்பட்டதற்குக் காரணமே ஆள்பவர்களும், முன்பு ஆண்டவர்களும் தானே விசு. இதை எங்கே போய் சொல்லுவது? கண்டிப்பாக நீங்கள் சொல்லியிருப்பதை அரசு செய்யுமா? ஹஹஹ் இதிலிருந்தும் எவ்வளவு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மக்களும் இதை எல்லாம் இன்னும் 10 நாட்களில் மறந்துவிடுவார்கள். இதுவும் கடந்து போகும் என்று...இரு பதிவுகள் தயாராகிவருகின்றன. கீதாவிடமிருந்து. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-53138641222801460782015-12-05T22:29:07.500-08:002015-12-05T22:29:07.500-08:00அருமையான யோசனை. குறைந்த வருமானம் உள்ளவர் கடன் அனைத...அருமையான யோசனை. குறைந்த வருமானம் உள்ளவர் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்து கோடீஸ்வர கடனாளிகளின் பேரில் எழுதி விடலாம். எப்படியும் அவர்கள் சட்டபோவது நாமமே. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-13821005923565534482015-12-05T22:06:59.312-08:002015-12-05T22:06:59.312-08:00என்ன சிந்தனை...
எல்லா வசதிகளுடன் எம்க்கோ உலகின் ஒர...என்ன சிந்தனை...<br />எல்லா வசதிகளுடன் எம்க்கோ உலகின் ஒரு மூலையில் இருந்தாலும் எல்லா நொடிகளிலும் தமிழின் பால் தாங்கள் கொண்டுள்ள நேசம் அன்னையின் பாலினும் சுத்தமானது..<br />யார் என்ன சொன்னாலும், நீங்கள் நேர்மறை மனிதர்....<br />உங்கள் கனவுகளும் ,எதிர்பார்ப்புகளும் நிறைவேற முன்னெடுப்போம்....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-19427729377438050482015-12-05T17:23:00.318-08:002015-12-05T17:23:00.318-08:00நடுத்தர வர்க்கம் எப்படி சமாளிக்க போகிறது... வழியே ...நடுத்தர வர்க்கம் எப்படி சமாளிக்க போகிறது... வழியே இல்லை என்றே தோன்றுகிறது... நீங்கள் சொன்ன யோசனை நடந்தால் சரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com