tag:blogger.com,1999:blog-7481902790307935690.post1731890683639389624..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 - முடிவு?விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-51224644244914813972014-11-02T10:49:52.430-08:002014-11-02T10:49:52.430-08:00வணக்கம்
அண்ணா.
தீபாவளியை முன்னிட்டு கவிப் போட்டி ...வணக்கம்<br />அண்ணா.<br /><br />தீபாவளியை முன்னிட்டு கவிப் போட்டி நடத்தியது உலகறிந்த விடயம்... எல்லாமாக 100மேற்பட்ட கவிதைகள் வந்துள்ளது. முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் என்ன வென்றால் நாடுவராக அறிவிக்கப்பட்ட ஒரு நடுவர் வீதி விபத்தில் சிக்கிக் கொண்டார் அதனால் நான் மாற்று நாடுவர்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.. போட்டிகள் முடிந்த பின்.. மற்ற நடுவர் சில விழக்களை முன்னிட்டு நடத்திய காரணத்தால் உடல் சுகயினம்முற்ற நிலையில் இருந்தார் இப்போது சரியாவிட்டது குறிப்பிட்ட காலத்தில் புள்ளிகள் வந்தடையவில்லை <br /><br /> போட்டி முடிவுகளை அறிவிக்காமல் இருப்பது. எனக்கும் நெஞ்சில் சுமையை சுமந்த வண்ணம் உள்ளேன். நான் மீண்டும் நடுவர்களுடன் பேசியபோது அவர்கள் விரைவாக அனுப்புவதாக சொல்லி யுள்ளார்கள்... இருந்தாலும் மிக விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்பதை தாழ்மையுடன் அறியத் தருகிறேன்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-40982924331800290532014-10-30T12:04:37.840-07:002014-10-30T12:04:37.840-07:00கற்பனைக்கான தொகையை குறைத்து விட்டு// அஹ்ஹஹ இது நம...கற்பனைக்கான தொகையை குறைத்து விட்டு// அஹ்ஹஹ இது நம்ம தருமி-நாகேஷ் சொல்லுவது போல ...சரி சரி....பிழை இருந்தால் என்ன அதற்கு கொஞ்சம் குறைத்துக் கொண்டு பரிசு வழங்கலாமே....ஹஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-40470736170046039912014-10-30T02:52:34.047-07:002014-10-30T02:52:34.047-07:00இந்த முறை நான் கலந்து கொள்ளவில்லை! முடிவுகள் இன்னு...இந்த முறை நான் கலந்து கொள்ளவில்லை! முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை! நானும் காத்திருக்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-84335949105427027382014-10-29T17:02:19.638-07:002014-10-29T17:02:19.638-07:00ஐயா.. ஒரே ஒரு கவிதை எழுதின நான் போட்டியிலேயே பங்கு...ஐயா.. ஒரே ஒரு கவிதை எழுதின நான் போட்டியிலேயே பங்கு கொள்ளவில்லை என்று தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன். நான் முடிவை ஆவலோடு எதிர் பார்ப்பதே, எந்த கவிதை வெற்றி பெற்றது என்று அறிந்து கொள்ள தான். வருகைக்கு நன்றி. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-41026880918243237462014-10-29T16:09:50.992-07:002014-10-29T16:09:50.992-07:00போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். பரிசில்...போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். பரிசில்களும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.<br />ஆனால்,<br />இரண்டு கவிதைக்கும் முழுப்பரிசு உண்டாம் <br />தனிக்கவிதைக்குப் பரிசு இல்லையாமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52874395991623793062014-10-29T10:40:02.432-07:002014-10-29T10:40:02.432-07:00கற்பனைக்கான தொகையை குறைத்து விட்டு மீதிய பைசல் பண்...கற்பனைக்கான தொகையை குறைத்து விட்டு மீதிய பைசல் பண்ண சொல்லுங்க வருண். அதுதானே, இது எப்படி இவருக்கு? இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் போல இருக்கே.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42471967764022721172014-10-29T10:32:23.489-07:002014-10-29T10:32:23.489-07:00அந்தக் கவிதை என்ன உங்க குடும்பக்கதையை சொல்வதாக இர...அந்தக் கவிதை என்ன உங்க குடும்பக்கதையை சொல்வதாக இருக்கிறது( இதெல்லாம் இவனுக்கெப்படித் தெரியுமா? :) குடும்பகதையெல்லாம் சொல்லி ஏமாத்தக்கூடாது. கற்பனை வளம் தெரியணுமாக்கும்.. <br /><br />அதனால ஆறுதல் பரிசு வேணா ஏதாவது பெருசா முதல்ப் பரிசைவிட பெரிய தொகையாக் கொடுக்க நான் பர்ந்துரைக்கிறேன். <br /><br />ஆனா ஒரு சிக்கல்.. " நான் சொன்னா எவன் கேக்கிறான்.. நாந்தேன் சொல்லிக்கிட்டு அலையறேன்" (16 வயதிதினிலே சப்பாணி (தன் பேரு "கோபால் கிருஷ்ணன்" சொல்வதுபோல் வாசிக்கவும்.) :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-40878814659655747092014-10-29T09:09:40.047-07:002014-10-29T09:09:40.047-07:00முடிவு விரைவில் வரும்...முடிவு விரைவில் வரும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-25732627132079808692014-10-29T08:12:48.986-07:002014-10-29T08:12:48.986-07:00வெற்றி பெற்றவர் விவரம் இன்னும் அறிவிக்கப்பட வில்லை...வெற்றி பெற்றவர் விவரம் இன்னும் அறிவிக்கப்பட வில்லை நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com