tag:blogger.com,1999:blog-7481902790307935690.post108647167305463649..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": வாராய் ... நீ வாராய்...விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-38136517307431598082015-12-13T07:13:43.380-08:002015-12-13T07:13:43.380-08:00தமிழா அண்ட் பரதேசி உங்கள் நண்பரை ஏன் புலம்ப வைக்கி...தமிழா அண்ட் பரதேசி உங்கள் நண்பரை ஏன் புலம்ப வைக்கின்றீர்கள் கொஞ்சம் அனுப்பிக் கொடுங்களேன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-25635337757980325952015-12-13T07:11:37.815-08:002015-12-13T07:11:37.815-08:00தமிழா நீங்க சொல்லுறது சரிதான். இயற்கையின் முன் நா...தமிழா நீங்க சொல்லுறது சரிதான். இயற்கையின் முன் நாம் செயலற்றவர்தான். ஆனால் இப்போது சென்னையில்/கடலூரில் நடந்தது அப்படி இல்லையே. எந்தவிதத்திலும் கூட முன்னேற்பாடுகள் இல்லையே. ஒவ்வொரு பெருமழை/புயலின் போது கடலூரில் இப்படித்தான் அடிக்கும் என்பது பாமரர் கூட அறிவார்கள். ஆனால் கடலூருக்காக நம் ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? சென்னையிலும் அப்படித்தானே. முன்னேற்பாடுகள் செய்தும் பல நடவடிக்கைகள் எடுத்தும், மக்களின் கோணத்தில் யோசித்துச் செய்த பின்னும் நடப்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாதுதான். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-6395038446083584242015-12-13T07:06:50.441-08:002015-12-13T07:06:50.441-08:00அதாங்க உங்க ஊரு. உங்க ஊரப் பத்தி நல்லாவே தெரியும்...அதாங்க உங்க ஊரு. உங்க ஊரப் பத்தி நல்லாவே தெரியும் ரொம்பவே முன் ஜாக்கிரதிய முத்தன்ணாதான். உயிருக்கு அத்தனை மதிப்பு. பாருங்க எல்லாம் தூர் வாரி ரெடியா இருக்கீங்க அதான் மழை யோசிக்குது. எங்கள் மாதிரி இருந்திருந்தா, அறிவித்தால் கூட நாங்க ரெடியா இருக்க மாட்டோம்... வந்த பின் தான் அப்படினு இருந்திருந்தா வந்து கொட்டியிருக்கும் உங்க ஊருலயும். கொஞ்ச நாள் அதக் கண்டுக்காம இருங்க. அப்ப வந்து கொட்டும் பாருங்க...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-88147233244452830712015-12-12T17:26:51.197-08:002015-12-12T17:26:51.197-08:00நாங்கள் எல்லாம் பின் ஏற்பாடு செய்யவே
பழக்கப்பட்டவர...நாங்கள் எல்லாம் பின் ஏற்பாடு செய்யவே<br />பழக்கப்பட்டவர்கள் ஆகையால் இதைப் படிக்க<br />ஆச்சரியமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-61027380808587670572015-12-12T02:24:58.682-08:002015-12-12T02:24:58.682-08:00நல்ல முன்னேற்பாடு. இந்தியாவும் எப்போது இப்படி மாறு...நல்ல முன்னேற்பாடு. இந்தியாவும் எப்போது இப்படி மாறுமோ..! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-80461966972266704422015-12-11T22:04:02.580-08:002015-12-11T22:04:02.580-08:00உங்கள் தவம் புரிகிறது...பெய்யட்டும் மழை....உங்கள் தவம் புரிகிறது...பெய்யட்டும் மழை....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-41772732345445614762015-12-11T20:22:16.818-08:002015-12-11T20:22:16.818-08:00ஆறும் தாயார்... --> ஆறும் தயார்...
முக வாயாலு...ஆறும் தாயார்... --> ஆறும் தயார்...<br />முக வாயாலும் தயார்... --> முகவாயிலும் தயார்...<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-27635968566914981112015-12-11T20:21:01.928-08:002015-12-11T20:21:01.928-08:00மழையே... அங்கும் "சிறிது" கருணை காட்டு.....மழையே... அங்கும் "சிறிது" கருணை காட்டு... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-79190761345031999062015-12-11T20:08:56.785-08:002015-12-11T20:08:56.785-08:00என்னதான் நாம் முன்னேற்பாடுகள் நாம் செய்தாலும் இயற்...என்னதான் நாம் முன்னேற்பாடுகள் நாம் செய்தாலும் இயற்கை நம்மை எதிர்க்கும் போது நாம் செயலற்றுதான் போகிறோம் இதற்கு அமெரிக்காவும் விலக்கு அல்ல.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-78184152351566052102015-12-11T19:54:09.846-08:002015-12-11T19:54:09.846-08:00முன்னேற்பாடுகள் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார...முன்னேற்பாடுகள் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள், இதெல்லாம் நம்ம ஊரில் நடக்கவே நடக்காது.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-56092688718435192532015-12-11T19:34:45.562-08:002015-12-11T19:34:45.562-08:00பெய்யெனப் பெய்யாது மழை! ஆனா..சூப்பர் ஸடார் மாதிரி....பெய்யெனப் பெய்யாது மழை! ஆனா..சூப்பர் ஸடார் மாதிரி...வரவேண்டிய நேரத்துல வந்துரும். வந்தபின் எழுதுங்கள்.<br />ஆனா..உங்க ஊர்ல அரசாங்கமே எச்சரிக்கையெல்லாம் பண்ணி, குளம் ஆத்தைத் தூர்வாரி இப்படித் தயாரா இருந்தா மழை யோசிக்குது பாருங்க..சென்னையில எதிர்பாரா விருந்தாளியா வந்துதானே வெளுத்து வாங்கினிச்சு.. ஆனாலும் இந்த நிலை அங்குவேண்டாம் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-22644606470158358612015-12-11T17:58:01.631-08:002015-12-11T17:58:01.631-08:00சகோ, கோடையில் வறட்சியும், வின்டரில் பெருமழை இருக்க...சகோ, கோடையில் வறட்சியும், வின்டரில் பெருமழை இருக்கும் என்று சொல்கிறார்களே..தயாராகவே இருங்கள்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-63565152026141159582015-12-11T17:09:41.702-08:002015-12-11T17:09:41.702-08:00முன்னேற்பாடுகள என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டு...முன்னேற்பாடுகள என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்<br />சென்னையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது<br />தம 1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-1330410074903686362015-12-11T15:46:28.568-08:002015-12-11T15:46:28.568-08:00அங்கு மழை இன்னும் வாராததற்கு காரணம் உங்கள் நண்பர் ...அங்கு மழை இன்னும் வாராததற்கு காரணம் உங்கள் நண்பர் பரதேசியும் ,மதுரைத்தமிழனும்தான் காரணம். உங்கள் பகுதியில் பெய்ய வேண்டிய மழையை இவர்கள் இருவரும் களவாடி கொள்கின்றனர்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com